Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

சசிகலா உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல்

$
0
0

சென்னை: அளவுக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவர் மீதும் குற்றம் நிருபிக்கப்பட்டதால் அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ 10 கோடி அபராதத்தை விதித்து பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றம் தீர்பளித்தது, இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்ததை அடுத்து, சசிகலா உட்பட 3 பேரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழக முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்ததால், சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், 4 ஆண்டு சிறை தண்டனையை மறுபரிசீலனை செய்யக்கோரி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேர் சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் சொத்துகுவிப்பு வழக்கில் தங்களை முழுமையாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sasikala files review petition against conviction in Draft case


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles